Skip to main content

தேனி உழவர் சந்தையில் 13-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:

தேனி உழவர் சந்தையில் 13-01-2025 இன்றைய காய்கறி பழ வகைகளின் விலை விபரம்:


கத்தரிக்காய் 35,30
தக்காளி 22,15
வெண்டைக்காய் 40
கொத்தவரங்காய் 30
சுரைக்காய் 16,15,12
புடலங்காய்  35
பாகற்காய் --
பீர்க்கங்காய் 38
முருங்கைக்காய்  145
பூசணிக்காய் 20,14,10
பச்சைமிளகாய் உருட்டு 48,45,40
அவரைக்காய் (பட்டை) 98
தேங்காய் கிலோ 62
சம்பா மிளகாய் --
நைஸ் அவரை --
பெல்ட் அவரை 98
திராட்சை 80
மலை உருளைக்கிழங்கு 50
உருளைக்கிழங்கு பெங்களூர் 34
உருளைக்கிழங்கு ஆக்ரா --
கருணைக்கிழங்கு 70
சேனை 48
மரவள்ளி கிழங்கு --
வெ.வ.கிழங்கு 55
கறிவேப்பிலை 68
கொத்தமல்லி 32
புதினா 40
சின்னவெங்காயம் 90,80
பெரியவெங்காயம் பழையது --
பெரிய வெங்காயம் புதியது 40
இஞ்சி பழையது --
இஞ்சி புதியது 45
வெள்ளைப்பூண்டு 300,280,260,200
வாழையிலை ஒரு மடி --
வாழைப்பூ ஒன்றுக்கு 10
வாழைத்தண்டு ஒன்றுக்கு 10
வாழைப்பழம் 60,40,30,25
வாழைக்காய் 25
ஆரஞ்சு 260
பீட்ரூட் 38
நூல்கோல் 38
முள்ளங்கி 26,20
முருங்கைபீன்ஸ் 70
பட்டர்பீன்ஸ் 160,150
சோயாபீன்ஸ் --
ரிங்பீன்ஸ் 65
முட்டைகோஸ் 25
கேரட் ஊட்டி 65,50
கேரட் கொடைக்கானல் 46,42
டர்னிப் 75,70,45
சவ்சவ் 25
காலிபிளவர் ஒன்றுக்கு 35,30,25
பச்சை பட்டாணி 70
சேம்பு 58
எலுமிச்சை 60,55
முலாம்பழம் 60
பப்பாளி 30,25
மாங்காய் கல்லாமை 95
பஜ்ஜிமிளகாய் 60
கோவைக்காய் --
தட்டாங்காய் 54
குருவித்தலை பாகல் 38
குடைமிளகாய் 65
மக்காச்சோளக்கதிர் 50
மொச்சை 115,110
அரைக்கீரை 25
பொன்னாங்கன்னி கீரை 25
பருப்புக்கீரை 25
துவரங்காய் 65,60
சிறுகீரை 25
வெள்ளரி --
மிளகுதக்காளி கீரை 25
முருங்கைக்கீரை 25
ஆப்பிள் 240,200,180
மாதுளை 280,240,140                       

Comments

Popular posts from this blog

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு!

தீண்டாமை கொடுமையில் இருந்து தங்களை காக்க வேண்டும் என்று தேனி கோட்டைப்பட்டி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு! தேனி, மார்ச்., 07:  தீண்டாமை கொடுமையிலிருந்து மக்களை காப்பாற்றுங்கள், அரசு திட்டங்களை செயல்படுத்தவிடாமல் சாதிய வன்மத்துடன் தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுங்கள் என்ற கோரிக்கையுடன் அரண்மனைபுதூர் ஊராட்சி கிராம கமிட்டி தலைவர் பாலசுந்தரராஜ் மற்றும் கோட்டைப்பட்டி கிராம பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  இந்தியா நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளுக்கு மேலாகியும், தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகிறது. தேனி மாவட்டம், தேனி வட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் ஜாதிய தீண்டாமை கொடுமை நடைபெறுகிறது. இங்கு வாழும் பட்டியல் பிரிவிலுள்ள தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களுக்கு கிடைக்கக்கூடிய அடிப்படைவசதி திட்டங்களை தடுத்து வருகிறார்கள். கோட்டைப்பட்டி கிராமத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச்சேர்ந்த தங்கப்பாண்டி, சுந்தரவடிவேல், செல்வம் உட்பட பத்துபேர்கள் கொண்ட கும்பல் சேர்ந்து தேவேந்திரகுல வேளாளர் மக்கள் பொருளாதார ரீதிய...

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு!

காரைக்குடி சம்பவம்; அரசு ஊழியர்கள் கொதிப்பு! சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமசாமி தமிழ்க்கல்லூரியில் முத்துமாரி என்பவர் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.  நேற்று அவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில்: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரியில் அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் முத்துமாரி என்பவரை, கல்லூரி வளாகத்திற்கு உள்ளே வைத்து, ஆபாசமாகப் பேசி, கொலைவெறித் தாக்குதல் நடத்திய கொடுஞ்செயலை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சிவகங்கை மாவட்ட மையம் வன்மையாக கண்டிக்கிறது. இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட கல்லூரியில் பணிபுரியும் தற்காலிக காவலர் பழனியப்பன் என்பவரையும்,அதற்கு தூண்டுகோலாய் இருந்த கல்லூரியின் பொறுப்பு முதல்வர் நாகநாதனையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கொலைமுயற்சி, வழக்குப் பதிவுசெய்த...

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!

தனித்தன்மையை இழந்து புள்ளி விபரம் கோரும் துறையாக மாறி வரும் கருவூலத்துறை!  தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்கம் வேதனை!! சென்னை: தமிழ்நாடு கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாநிலத்தலைவர் ஜெ.மூர்த்தி மற்றும் பொதுச் செயலாளர் வெ.லெனின் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:               கருவூலத்துறையில் தற்போது கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருக்கும் சூழ்நிலையில் குறிப்பாக இந்த காலிப்பணியிடங்கள் மாவட்ட மற்றும் சார்நிலைக்கருவூலங்களில் அதிகமாக இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகளில் இருந்து பல்வேறு வகையான புள்ளி விபரங்கள் கோரப்படுவதோடு IFHRMSல் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவேற்றம் செய்யவும் உயர் அலுவலர்களால் நெருக்கடி தரப்படுகிறது. கோரப்படுகின்ற புள்ளி விவரங்கள் அனைத்தும் 100% பணம் பெற்று வழங்கும் அலுவலர்களிடம் இருந்து பெறவேண்டிய தகவல்களாகும். ஒரு விபரம் முழுமை பெறுவதற்குள் அடுத்தடுத்த புள்ளி விபரங்கள் கோரப்படுவதால் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும் கருவூல ஊழியர்கள...